இதில் பாவப்பட்ட ஜென்மங்கள் ஆண்களே. இவர்கள் மட்டுமே டிக்கெட் வாங்குகிறார்கள் . இவர்கள் ஒட்டு ஸ்டாலினுக்கு தேவையில்லை என நினைக்கிரேன்
07-மே-2022 14:00:09 IST
முதலில் அரசாங்க ஊழியர்கள் தாங்களாகவே இதற்கு முன் வர வேண்டும். இல்லையேல் இந்த விடியல் முன்னெடுக்க வேண்டும். செய்யுமா இந்த விடியல். செய்யாது ஏனெனில் விடியலுக்கு கள்ள ஒட்டு போட அரசாங்க ஊழியர்கள் தயவு அவசியம்
20-பிப்-2022 12:19:35 IST
இதே காஞ்சிபுரம் இடத்தை முன்னாள் தி முக மந்திரி ஆக்கிரமிப்பு செய்து இருந்தார் என்பது காஞ்சிபுரத்தில் உள்ள பழைய காஞ்சிபுரம் மக்களுக்கு தெரியும். காஞ்சிபுரம் எம் எல் எ சொல்வது பொய்.
20-அக்-2021 09:01:23 IST
மண்டைக்கொழுப்பு தியாகராஜன பெரிய அறிவாளி எப்போ சாராய கடைகளை முடுவோம்னு சொல்லவில்லை. இவங்க கம்பெனி எல்லாம் காலி போயிடும்னு பயமா தெரியல
13-ஆக-2021 20:56:20 IST
இந்த டாக்டரின் செயலுக்கு சுகாதார துரை அமைச்சர் அல்லது முதல் அமைச்சர் மன்னிப்பு கோரினால் இந்த மற்ற மதத்தினர் இந்துக்களுக்கு செய்யும் துரோகங்கள் வெளிவரும் . ஆனால் இதை இவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்கள் மற்ற மதத்தினருக்கு ஜால்ரா அடிப்பார்கள்.
07-ஆக-2021 09:28:17 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.