பொது ஏப்ரல் 14,2021 | 14:20 IST
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வருகிறது. மாஸ்க் அணிவதும், சமூக இடைவெளியும் மிக முக்கியம் என்று சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று கூறிய அவர், லாக்டவுன் வர வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கும் பதிலளித்தார்.
வாசகர் கருத்து