அரசியல் » 1000 ரூபாயில் தப்பு கூடாது; அரசு எச்சரிக்கை ஜனவரி 05,2019 21:35 IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். பொங்கல் பொருட்களும், ரொக்கப்பரிசும் 7ம்தேதி முதல் ரேசன் கடைகளில் வழங்கப்படுகிறது. 1000 ரூபாயை கவரில் வழங்கக்கூடாது; வெளிப்படையாக வழங்க வேண்டும் தவறு நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
வாசகர் கருத்து