Advertisement

டாஸ்மாக்-கை அகற்றக்கோரி மறியல்

மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 17,2022 | 00:00 IST

Share

நாமக்கல் மாவட்டம் கொக்கராயம்பேட்டை அருகே அம்மாசிபாளையத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்-கை அகற்றக்கோரி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் திருச்செங்கோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி மகாலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார். டாஸ்மாக்-கை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X