பொது ஆகஸ்ட் 29,2022 | 14:52 IST
சென்னை பூந்தமல்லி ஸ்ரீநகர் அண்ணாசாலையில் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. கோபூஜை, கஜபூஜை, கணபதி ஓமம் நேற்று நடந்தது. நான்காம் கால யாக பூஜை தீபாராதணையுன் இன்று முடிந்தது. பிரகாரங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஓம் சக்தி பராசக்தி என பக்தர்கள் கோஷம் போட்டனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து