Advertisement

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு| அன்புமணி கவலை

அரசியல் செப்டம்பர் 01,2022 | 00:00 IST

Share

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் குறித்த புள்ளி விவரங்கள் நெஞ்சை பதைபதைக்க வைப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021ல், அதற்கு முந்தைய ஆண்டை விட 39.80% அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது. குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிடக் கூடாது; பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குவது தான் மாநில அரசின் முதன்மைப் பணி. அந்தக் கடமையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X