Advertisement

தண்டலை கிராமத்தில் மீன் பிடி திருவிழா

மாவட்ட செய்திகள் செப்டம்பர் 05,2022 | 00:00 IST

Share

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளாக தொற்று காரணமாக மீன்பிடித் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தில் சித்தேரி , பெரியஏரி ஆகிய இரண்டு ஏரிகளில் இன்று அதிகாலை மீன்பிடித் திருவிழா நடந்தது. முதல் சுற்றுவட்டார 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீன்களை பிடித்தனர். இதில் கட்லா , கெண்டை , ரோகு , ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை மக்கள் பிடித்து அள்ளிச் சென்றனர். மீன்பிடி திருவிழாவில் சிறியவர்கள், பெரியவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் மீன்களை பிடித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X