Advertisement

889 மருந்தாளுனர் பணி காலி நிரப்ப வலியுறுத்தி தீர்மானம்

மாவட்ட செய்திகள் நவம்பர் 13,2022 | 00:00 IST

Share

திருச்சி துறையூரில் தமிழ்நாடு அரசு மருந்தாளுனர் சங்கம் சார்பில் உலக மருந்தியல் வார விழா, ஓய்வு பெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் மாநில செயற்குழு கூட்டம் என முப்பெரும் விழா சங்கத்தின் மாநில தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் காலியாக உள்ள 889 மருந்தாளுனர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கோவிட் ஊக்கத்தொகையை அனைத்து இயக்குனரக மருந்தாளுனர்கள், தலைமை மருந்தாளுனர்கள் மற்றும் மருந்து கிடங்கு அலுவலர்களுக்கு வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X