Advertisement

பள்ளி கலவரத்தில் மேலும் 3பேர் கைது

மாவட்ட செய்திகள் நவம்பர் 22,2022 | 13:46 IST

Share

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு ஜூலை 17ல் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. கலவரம் தொடர்பாக இதுவரை 400க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கலவரத்தில் போலீசாரின் வாகனத்தை அடித்து நொறுக்கிய ஏரவார் கிராமத்தை சேர்ந்த புஷ்பராஜ் , வேல்முருகன் பள்ளி பொருட்களை அடித்து நொறுக்கிய முருகனைஆகிய 3 பேர் கைது செய்துள்ளனர். 3 பேரையும் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி க.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X