Advertisement

போலீஸ் ஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மாவட்ட செய்திகள் நவம்பர் 22,2022 | 18:35 IST

Share

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை திட்டக்குடியை சேர்ந்தவர் சின்னக்கண்ணு. இவரது மகள் தமிழழகி. வயது 26. கணவர் பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார். தமிழழகி வீட்டில் தனியாக இருந்த போது அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த மூன்று வாலிபர்கள் தமிழழகியை 2019 ல் பாலியல் வன்கொடுமை செய்தனர். மனமுடைந்த தமிழழகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்ழக்கில் ஆகாஷ், விக்னேஷ், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வந்த மூவரும் தமிழழகி குடும்பத்தாரை மிரட்டி வருவதாக பெற்றோர் போலீஸில் புகார் கூறினர். நடவடிக்கை இல்லை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X