மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 13:34 IST
கோவை குண்டுவெடிப்பு , மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு, டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் மற்றும் திருவண்ணாமலை தீபவிழா எதிரொலியாக திண்டிவனம் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். ரயில் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. ரயில் நிலையத்தில் தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களை ரயில்வே போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து