பொது டிசம்பர் 03,2022 | 17:04 IST
திருச்சி அருகே மணிகண்டம் ஊராட்சியில் மரஅறுவை மில் உள்ளது. அங்கு நள்ளிரவில் மர்மநபர் சுவர் ஏறி குதித்து திருட வந்தான். அங்கு பணியில் இருந்த அசாம் மாநில தொழிலாளர்கள் 4 பேர், அந்த ஆசாமியை பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். இதில் அந்த நபர் இறந்தார். மரஅறுவை மில் மேலாளர் நரேந்தர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து, 4 தொழிலாளர்களை கைது செய்தனர். இறந்தது யார் என விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:
மேலும் 1 கருத்துக்கள்...