Advertisement

தலையில் அடி பட்டு குட்டியானை பலி!

மாவட்ட செய்திகள் டிசம்பர் 15,2022 | 15:27 IST

Share

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அங்குள்ள முட்புதரில் குட்டி யானை ஒன்றை இறந்த நிலையில் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்தனர். இறந்த ஆண் யானைக்கு 5 வயது எனவும், இறைதேடி சென்ற போது கால் இடறி விழுந்து தலையில் அடிபட்டு இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. ஆண் யானை குட்டி பலியான சம்பவம் வனத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X