Advertisement

மன்னார்குடியில் மாதவன் தரிசனம்

மாவட்ட செய்திகள் டிசம்பர் 29,2022 | 00:00 IST

Share

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, ராஜகோபாலசுவாமி கோவிலில், பகல் பத்து ஆறாம் நாளில், விஜயராகவ நாயக்கர் சேவையில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . யானை செங்கமலம், பெருமாளை மூன்று முறை சாமரசம் வீசியபடி வலம் வந்ததது அதனையடுத்து,  ராஜகோபாலசுவாமி  எதிரே ஒவ்வொரு ஆழ்வாராக எழுந்தருளினர். நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் , சேனை முதல்வர் என 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர். தொடர்ந்து ஹனுமான் அவருக்கே உரித்தான வேகத்துடன் எழுந்தருளினார் .  முத்து வெளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆழ்வார் பெருமக்களுக்கு ராஜகோபால பெருமாள் சார்பில், தீட்சிதர்கள் மாலை அணிவித்து, சடாரி மரியாதை செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X