Advertisement

உஷார்... உஷார்... உஷார்... FB-யிலும் சைபர் க்ரைம்...

மாவட்ட செய்திகள் ஜனவரி 27,2023 | 20:20 IST

Share

அதீத தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று செல்போன் வைத்து கொண்டு பல விஷயங்களை செய்து முடிக்கிறோம். இது ஒரு புறமிருக்க நூதன முறையில் சைபர் குற்றங்களும் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக வலைத்தளங்களால் பல நன்மைகள் ஏற்பட்டாலும் தனிமனித அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டு சைபர் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் படித்த படிக்காத மற்றும் உயர்ந்த பதவியில் இருப்பவர்களும் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X