Advertisement

லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு

மாவட்ட செய்திகள் பிப்ரவரி 02,2023 | 19:00 IST

Share

கொரோனா காலத்திற்குப் பிறகு மக்கள் இயற்கை சார்ந்த உணவு பழக்கத்திற்கு மாறி உள்ளனர். மாமிசப் பிரியர்கள் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட நாட்டுக்கோழி மேல் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். தனியார் துறையில் நல்ல வேலையில் இருந்த செந்தில்குமார் இயற்கையான முறையில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வியாபாரம் செய்து வருகிறார். இவரின் நாட்டுக்கோழிகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X