Advertisement

மயிலத்தில் தைப்பூச விழா பக்தர்கள் நேர்த்திக்கடன்

மாவட்ட செய்திகள் பிப்ரவரி 04,2023 | 00:00 IST

Share

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் தைப்பூச விழா இன்று நடந்தது. பக்தர்கள் மலையடிவாரத்திலுள்ள விநாயகர்கோயிலில் அலகுகள் குத்தி,தீ மிதித்து, காவடிகள் எடுத்து மலைக்கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவிலில் விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு 1008 சங்காபிேஷகம் நடக்கிறது


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X