Advertisement

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்

மாவட்ட செய்திகள் பிப்ரவரி 05,2023 | 11:10 IST

Share

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு முதல் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் என்பது காண்பிக்கப்பட்டது. காலை 6 மணி, 10 மணி, மதியம் ஒரு மணி இரவு 7 மணி. 10:00 மணி, நாளை காலை 5:30 மணி என ஆறு முறை ஜோதி தரிசனம் என்பது காண்பிக்கப்படும். தமிழக மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X