Advertisement

வீடூர் அணையில் டுபாக்கூர் சாலை கையால் பெயர்த்து எடுத்த மக்கள்

பொது பிப்ரவரி 07,2023 | 21:18 IST

Share

விழுப்புரம் வீடூர் அணையை தூர்வாரி, கரையை பலப்படுத்தும் பணி 43 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. அணைக்கு மேலே புதிய தார் சாலை போடும் பணி கடந்த 3 நாளாக நடக்கிறது. கையால் பெயர்த்து எடுக்கும் அளவுக்கு தரமற்ற முறையில் சாலை போடப்பட்டுள்ளதைக் கண்டு வீடூர் மக்கள் ஆவேசமடைந்தனர். சாலை பணியை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களிடம் கான்ட்ராக்டர் சமாதானம் பேசினார். தரமான சாலை போடுவதாக உறுதி அளித்ததால்


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Krishna Moorthy
Krishna Moorthy , . 08-பிப்-2023 | 08:51:34 IST Report Abuse

என்று மக்கள் இதற்கெல்லாம் காலவரையற்ற தீவிர போராட்டம், சாலை மறியல் என ஈடுபட்டு தமிழக மக்களிடம் போய் சேரவேண்டும். இல்லையென்றால் விடியா ஆட்சி விடியா ஆட்சியாகவே இருந்து இன்னும் 4 வருடத்தில் மக்கள் வரிப்பணம், சொத்துக்கள்........படும்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X