Advertisement

அரசு பஸ் சிறை பிடிப்பு

மாவட்ட செய்திகள் பிப்ரவரி 08,2023 | 00:00 IST

Share

சித்தம்பலம், பல்லடம் வழியாக கணபதிபாளையம் வரை செல்லும் அரசு டவுன் பஸ்ஸில் நேற்று மாணவ, மாணவிகள் பயணித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் 15 மாணவிகளை கேத்தனூரிலேயே கண்டக்டர் இறக்கிவிட்டு சென்றார். இதனால் சுமார் 3 கிலோ மீட்டர் நடந்தே வந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் புள்ளியப்பம் பாளையத்தில் இன்று பஸ்ஸை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார், அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X