Advertisement

லாரி மீது டூ வீலர் மோதி மாணவன் பலி

மாவட்ட செய்திகள் பிப்ரவரி 09,2023 | 11:59 IST

Share

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத். இவரது மகன் ஹரி பிரசாத் சீர்காழியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் நேற்று இரவு யமஹா பைக்கில் கடைவீதிக்கு சென்று வீடு திரும்பினார். வழியில் முன்னே சென்ற லாரியில் மோதி கீழே விழுந்தார். லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிய அதே இடத்தில் இறந்தார்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X