மாவட்ட செய்திகள் பிப்ரவரி 18,2023 | 00:00 IST
மேட்டுப்பாளையம் நடூரை சேர்ந்தவர் நாகராஜ் வயது 31. ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்தார். அவரது வீட்டில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது. உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது தாய் வள்ளி ஒப்புதல் அளித்தார். கண், இதயம், சிறுநீரகம் உட்பட தோலும் தானமாக வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து