Advertisement

தேயிலையில் சிகப்பு சிலந்தி 4,900 ஏக்கரில் பாதிப்பு

மாவட்ட செய்திகள் மார்ச் 14,2023 | 12:42 IST

Share

நீலகிரி மாவட்டத்தில், 11 எஸ்டேட் நிறுவனங்கள், 16,500 ஏக்கரில் தேயிலை பயிரிட்டுள்ளனர். வெயில் தாக்கம் காரணமாக, தேயிலை தோட்டங்களில் சிகப்பு சிலந்தி தாக்குதல் காணப்படுகிறது. இதனால் தேயிலை மகசூல் வெகுவாக பாதிக்கும் அபாயம் உள்ளது. வெயில் காரணமாக, குன்னுார், ஊட்டி, மஞ்சூர், கோத்தகிரி பகுதிகளில் பசுந்தேயிலை மகசூல் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கோடை மழையை எதிர்நோக்கியுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X