மாவட்ட செய்திகள் மார்ச் 17,2023 | 00:00 IST
காஞ்சிபுரம் கோமளவல்லி நாயகி சமேத ஸ்ரீயதோத்தகாரி சுவாமி கோயிலின் பங்குனி பிரமோற்சவம் நடந்து வருகிறது. பிரமோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று, கருட வாகனத்தில், சிறப்பு அலங்காரங்களுடன் பெருமாள் ஊர்வலம் நடந்தது. திருக்கச்சி நம்பி தெரு, செட்டி தெரு வழியாக சென்று பெருமாள் மீண்டும் கோயிலுக்கு வந்தடைந்தார்.
வாசகர் கருத்து