Advertisement

அண்டா குண்டா அடகு வைச்சு விலை கட்டல விவசாயிகள் புலம்பல்

மாவட்ட செய்திகள் மார்ச் 20,2023 | 12:09 IST

Share

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் 10 ம்தேதி முதல் பால்விலையை உயர்த்த கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சர்க்கரைபட்டி ரோட்டில் பாலை கொட்டி மாடுகளை, நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். பால் விலையை உயர்த்த வேண்டும், மானிய விலையில் தீவனங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. வாலாந்தூர் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X