Advertisement

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு

மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 18:07 IST

Share

தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராமச்சந்திரன் வயது 74. மார்ச் 10 ல் மனைவியுடன் விளாத்திகுளம் சென்றார். வீட்டில் அவரது அத்தை காமாட்சி வயது 98 மட்டும் தனியாக இருந்தார். வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் பீரோவில் இருந்த 13 பவுன் நகையுடன் எஸ்கேப் ஆனார். ராமச்சந்திரன் வடபாகம் போலீஸ் ஸ்டேசனில் புகார் தெரிவித்தார். சிசிடிவி காட்சியில் தூத்துக்குடி முத்தம்மாள்காலனியை சேர்ந்த பரமசிவன் மகன் கருவேலமுத்து சங்கர் வயது 22 திருடியது தெரிந்தது. 2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 13 பவுன் நகைகளை மீட்டனர். கருவேலமுத்துவை கைது செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X