Advertisement

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் லாரி உரிமையாளருக்கு அபராதம்

மாவட்ட செய்திகள் மார்ச் 25,2023 | 19:26 IST

Share

சாத்தூர் நகராட்சி சுகாதாரத்துறையினர் பெருமாள் கோவில் வடக்கு ரத வீதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறா என கடைகளில் சோதனை செய்தனர். லாரியில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, லாரி உரிமையாளருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ரோட்டில் போட்டு அழித்தனர். தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மஞ்சப்பையை பயன்படுத்தும் படி கமிஷனர் இளவரசன் அறிவுறுத்தினார்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X