Advertisement

பூங்காவை சுத்தம் செய்த கல்லூரி மாணவர்கள்

மாவட்ட செய்திகள் மார்ச் 26,2023 | 19:36 IST

Share

நாட்டு நல பணி திட்டத்தின் கீழ் பூங்காவை சுத்தம் செய்தனர் கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நல பணி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் இன்று தாவரவியல் பூங்காவை சுத்தம் செய்தனர். தாவரவியல் பூங்காவில் சுற்றுலா வந்த பயணிகளும் மக்களும் போட்டு சென்ற பிளாஸ்டிக் பொருட்கள் கழிவுகள் மற்றும் குப்பைகள் போன்றவற்றை மாணவ மாணவிகள் சுத்தம் செய்தனர். தாவரவியல் பூங்காவில் தேவையில்லாமல் வளர்ந்திருக்கும் செடி கொடிகளை அகற்றினர்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X