Advertisement

சென்னையில் மது அருந்தி வாகனம் ஓட்டியவர்களிடம் ₹7.5 கோடி அபராதம் வசூல்

மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 19:10 IST

Share

சென்னையில் மது அருந்தி வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. 7, 752 வழக்குகள் பைசல் செய்யப்படாமல் இருந்த நிலையில், வழக்காடிகளை அழைத்து, அபராதத்தை வசூலித்து வருகின்றனர். மார்ச் 23-ல் மட்டும் 775 வழக்குகள் மூலம் 80 லட்சத்து 35 ஆயிரத்து 500 ரூபாய் வசூலித்தனர். கடந்த 2 மாதங்களில் மொத்தம் 7 ஆயிரத்து 286 வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 7 கோடியே 53 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் அபராதமாக பெறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X