Advertisement

பள்ளி வாகன டிரைவர்களுக்கு தீ தடுப்பு செயல் விளக்கம்

மாவட்ட செய்திகள் மே 27,2023 | 18:11 IST

Share

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில், பள்ளி வாகன டிரைவர்களுக்கு தீ தடுப்பு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பசாமி தலைமையில், வாகனங்களில் தீ விபத்து ஏற்படும்போது, தீயணைப்பு கருவி மூலம் எவ்வாறு தீயை அணைப்பது; தீ விபத்தில் அவசரக்கால கதவை பயன்படுத்தி மாணவர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டுவருவது; காஸ் சிலிண்டர் தீ பிடிக்கும்போது எப்படி அணைப்பது; நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றும் முறைகள் குறித்து, நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் பங்கேற்றனர்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X