மாவட்ட செய்திகள் மே 29,2023 | 00:00 IST
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மார்க்கம்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி. வயது 55. மனைவி மணிமாலா வயது 48. வடமதுரையில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிற்கு இன்று சென்றனர். இருசக்கர வாகனத்தில் ஸ்ரீராமபுரம் என்ற இடத்தில் சென்ற பொழுது, ஒரு தனியார் பஸ் பயணிகளை இறக்க சாலை ஓரம் நின்றது. குப்புசாமி பஸ்சை கடக்க சாலையின் எதிரே வாகனங்கள் வருகிறதா என்று பார்த்த போது, எதிரே கார் ஒன்று வந்தது. கார் சென்றவுடன் செல்லலாம் என அவர் நின்று கொண்டிருந்தார்.
வாசகர் கருத்து