Advertisement

உடல் உறுப்பு தானத்திற்கு அலைக்கழிப்பு வெறுத்து போன இளைஞர் கலெக்டரிடம் மனு

மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 14:25 IST

Share

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அழகாபுரியைச் சேர்ந்தவர் உலகநாதன். இவர் உடல் உறுப்பு தானம் செய்ய மதுரை அரசு இராஜாஜி ஆஸ்பிடலுக்கு சென்றார். ஆஸ்பிடல் நிர்வாகம் மதுரை அரசு மருத்துவக்கல்லூரிக்கு சென்று உடல் உறுப்பு தானம் செய்யுமாறு கூறினர். மருத்துவக்கல்லூரிக்கு சென்று விசாரித்த போது அரசு ஆஸ்பிலுக்கு போகுமாறு கூறினர். உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு ஒரு வாரம் அங்கும் இங்கும் அலைந்த உலகநாதன் கலெக்டர் குறைதீர் கூட்டத்தில் மனு வழங்கினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X