மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 20:53 IST
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து பழனி பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு இணை கமிஷனராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்ட துணை கமிஷனர் பணியில் இருந்த சிவராம்குமார் இணை கமிஷனராக பதவி உயர்வு பெற்று ஸ்ரீரங்கம் கோயில் புதிய இணை கமிஷனராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
வாசகர் கருத்து