Advertisement

உலக வனநாள் விழிப்புணர்வு பேரணி

மாவட்ட செய்திகள் மார்ச் 21,2023 | 13:22 IST

Share

உலக வன நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வனத்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். கோவை மாவட்ட வனத்துறை மற்றும் அரசு கல்லூரி இணைந்து "Protect Forest for Better Future" என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பேரணியை கலெக்டர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வன நாள் குறித்தும், வனங்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரி மைதானத்தில் வன நாளை முன்னிட்டு கலெக்டர், கோவை மாவட்ட வனத்துறை அலுவலர், கல்லூரி முதல்வர் மரக்கன்றுகளை நட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X