Advertisement

மதுரை சித்திரை திருவிழா நிறைவு அழகர்மலை திரும்பினார் கள்ளழகர்

மாவட்ட செய்திகள் மே 09,2023 | 13:53 IST

Share

21 பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழித்த பக்தர்கள்! மதுரை சித்திரை திருவிழாவையொட்டி தங்கை மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணத்தை காணவும், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காகவும் 5 நாள் பயணமாக கடந்த மே 3 ம் தேதி அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். விழாவின் சிகர நிகழ்வாக கடந்த மே 5 ம் தேதி தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். ஐந்து நாள் திருவிழா நிறைவு பெற்றதையடுத்து கள்ளழகர் அழகர்மலைக்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலர் துாவி அழகரை வரவேற்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X