Advertisement

மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் பலி

மாவட்ட செய்திகள் மே 15,2023 | 13:01 IST

Share

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அன்னையன் வீதியை சேர்ந்தவர் சண்முகராஜ் - பிரேமா ஆகியோரது மகன் பிரவீன் (13). கொடிவேரியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். சண்முகராஜ் வடக்கு பேட்டையில் மளிகை கடை வைத்துள்ளார் . சண்முகராஜிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரது மகன் பிரவீன் இன்று காலை கடையை திறந்து லைட்டை போட்டுள்ளார். . அப்போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கி அதே இடத்திலேயே பிரவீன் இறந்தார். சத்தியமங்கலம் போலீசார் பிரவீன் உடலை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X