எல்லாருக்கும் எல்லா நூல்களையும் படிக்க வாய்ப்பு இருக்காது; எனவே சிறந்த தகவல்களை கொண்ட நூல்களின் முழுத்தொகுப்பையும் வாசகர்களுக்கு தருவதே இந்த பகுதியின் நோக்கம் ஆகும்.
மோடியின் குஜராத் :
ஜனநாயகத்தின் குரல்
மக்களின் தீராத அன்றாட பிரச்னைகளுக்கும் குஜராத் எப்படி தீர்வு கண்டது என்பதை விளக்கும் நூல்.இந்த வாரம் ஜனநாயக குரல் எவ்வாறு ஒலிக்கிறது என பார்ப்போம்
Comments (239)கிரிகெட் ஆடகரர்கள் விளம்பரத்தில் நடிப்பதை தடை செய்ய வேண்ட்டும்...
ஐரோப்பாவில் ஸ்ரீ ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்
ரெட்டிங் : பிரிட்டன் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பிருந்தாவன் கழகம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் ...
Commentsஇந்து சமய வேத தர்ம சமாஜ் திருக்கோயில், கனடா
தலவரலாறு : கனடாவின் பிரிமோன்ட் பகுதியில் அமைந்துள்ளது இந்து சமய வேத தர்ம சமாஜ் திருக்கோயில். ...
Commentsபுதுடில்லி: டில்லி தமிழ் சங்கத்தில் இளைய பாரத மாலையில் ஐஸ்வர்யலக்ஷ்மியின் தமிழ் இசை இந்த சித்திரை வெயிலில் மழைச்சாரலாக ...
Comments நாடு இன்றைய விலை
| |||||||||||||
நகரம் | 22 காரட் | 24 காரட் |
| 1கி் | 10 கி் | |
| சென்னை | 2504 | 26780 |
| மும்பை | 2429 | 26148 |
| டெல்லி | 2435 | 26217 |
| கோல்கட்டா | 2442 | 26285 |
| நியூயார்க் | - | 24780 |
| லண்டன் | - | 24780 |
| மதுரை | 2504 | 27217 |
| கோவை | 2504 | - |
| திருச்சி | 2504 | - |
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்- இன்று நரசிம்ம ஜெயந்தி
விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக உயர்ந்தது நரசிம்ம அவதாரம். ஏனெனில், ஒரு பக்தனின் சொல்லைக் காப்பாற்ற விஷ்ணு இந்த அவதாரத்தை நிகழ்த்தினார்.மனிதனுக்கு வாக்கு சுத்தம் மிக முக்கியம். ஒன்றைச் சொன்னால், அதைச் செய்தாக வேண்டும். வாக்கு தவறினால் அவனுக்கு மதிப்பு போய்விடும். தசரதர் கைகேயிக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற, தன் ...
புதுடில்லி: மத்திய கணக்கு தணிக்கைத்துறை அதிகாரியாக (சி.ஏ.ஜி.,) சசிகாந்த் சர்மா இன்று ...
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, முற்றிலும் தோல்வியடைந்த ஒன்று. இந்நிலையில், நான்கு ஆண்டுகளை நிறைவு செய்ததாகக் கூறி, விழா ...
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக சமர்ப்பிக்கும் தொகை, தினசரி, 2 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. இது போதாது என்று, திருப்பதி தேவஸ்தானம், ...
மும்பை: சம்பாதித்து, மனைவி, குழந்தைகளை காப்பாற்றுவது தான், கணவர்களின் கடமை. அதைச் செய்யத் தவறிய கணவன், தன் மனைவிக்கு பராமரிப்பு செலவுக்கான தொகையை கொடுத்து தான் ஆக ...
சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்ட, கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர்கள், 400 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் அடைந்துள்ளதாக, விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தலைமறைவாக ...
சென்னை: சென்னை, கீழ்ப்பாக்கம் அடுக்கு மாடி குடியிருப்பில், பெண்ணை பிணைக் கைதியாக பிடித்து வைத்து, துப்பாக்கியை காட்டி, சினிமா பைனான்சியர் நடத்திய மிரட்டல் நாடகம், 10 ...
நாகர்கோவில்: தேர்தல் தேதி அறிவித்த பின், கூட்டணி பற்றி, தி.மு.க. தலைவர், கருணாநிதி அறிவிப்பார்,'' என்று மு.க. ஸ்டாலின் கூறினார். நாகர்கோவிலில் அவர், கூறியதாவது: பார்லி., ...
பழமை வாய்ந்த, மாமல்லபுரம், கடற்கரை கோவில் மீது ஏறி, வன்னியர் சங்க கொடி நட்டவர்களை, கைது செய்யும் நடவடிக்கையை,போலீசார் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால், பாதுகாக்கப்பட்ட ...
திருந்தவில்லையே இவர்கள்...! வ.ப.நாராயணன், ஊரப்பாக்கத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர ஆசைப்படும், பா.ம.க., பொதுமக்கள் சொத்தான பேருந்துகளை, தீயிட்டுக் கொளுத்துவது, உடைப்பது, பொது சொத்தை சேதப்படுத்துவது, மரங்களை வெட்டிச் சாய்ப்பது போன்ற வன்முறை செயல்களில் ...
ஆர்.கார்த்திகேயன். செய்தி பத்திரிகை நிறுவனத்தில் நியூஸ் மற்றும் இன்போகிராபிக் டிசைனராக வேலை பார்ப்பவர். வேலையின் போது இவர் கவனத்திற்கு வரும் பத்திரிகை புகைப்படங்களை அடிக்கடி பார்த்ததில் இவருக்கு புகைப்படக்கலை மீதும் ஒரு கண் விழுந்தது. இதன் காரணமாக நேரம் கிடைக்கும் போது பத்திரிகை ...
காலிறுதியில் ஸ்லோனா ஸ்டீபன்ஸ்