தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் மொபைல் எண்களை, வெளிப்படையாக அறிவித்ததை தொடர்ந்து, தினமும் ஏராளமான அழைப்புகள் வருகின்றன. இதையடுத்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம், புதிய எண்கள் வாங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் மொபைல் எண்களை, வெளிப்படையாக அறிவித்ததை தொடர்ந்து, தினமும் ஏராளமான அழைப்புகள் வருகின்றன. இதையடுத்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம், புதிய எண்கள் வாங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.