இந்தியாவில் சூரியன் உதிக்கும் முதல் கிராமம் இது !

வடகிழக்கிலுள்ள மாநிலங்களில் பரப்பளவில் பெரியது அருணாச்சல பிரதேசம்.

இந்தியாவில் முதலில் சூரியன் உதிக்கும் பகுதி இம்மாநிலத்தில் அன்ஜாவ் மாவட்டத்திலுள்ள 'டோங்' கிராமம்.

இது இந்தியாவின் கிழக்கு முனையிலுள்ளது.

கடல்நீர் மட்டத்திலிருந்து 4070 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இங்கு அதிகாலை 3:00 மணிக்கே சூரிய உதயத்தை பார்க்கலாம்.

இந்த இடத்தில் இந்தியா, சீனா, மியான்மர் எல்லைகள் சந்திக்கின்றன.

இதன் அருகில் லோஹித் ஆறு ஓடுகிறது.