PUBLISHED ON : மார் 07, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நான் 9ம் வகுப்பு பயிலும் மாணவி. கொரோனா நேரத்தில் பொழுது போக்கிற்காக எனது தோழியிடம் சிறுவர்மலர் புத்தகம் வாங்கி படித்தேன். அதுதான் நான் முதலில் சிறுவர்மலர் படித்தது. பிறகு எனது தந்தையிடம் சிறுவர்மலர் வரும் நாள் மட்டுமாவது பேப்பர் வாங்கும்படி நச்சரித்து வாங்கி படிப்பேன். தமிழில் பிழைகளுடன் 40% மதிப்பெண் எடுத்த நான் தற்போது 85% மதிப்பெண் எடுக்க காரணமான தினமலர் சிறுவர் மலருக்கு நன்றி!
இப்படிக்கு
சீ.சாய் மந்த்ரா
9ம் வகுப்பு,
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
சென்னை.
தொடர்புக்கு: 97914 95903

