sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சமையல் சந்தேகங்களும், தீர்வுகளும்!

/

சமையல் சந்தேகங்களும், தீர்வுகளும்!

சமையல் சந்தேகங்களும், தீர்வுகளும்!

சமையல் சந்தேகங்களும், தீர்வுகளும்!


PUBLISHED ON : நவ 09, 2025

Google News

PUBLISHED ON : நவ 09, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* குழம்பு அல்லது கூட்டுக்கு தேங்காய்க்கு பதிலாக, கசகச மசாலாவை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து போட்டு இறக்கலாம்

* பொரியலுக்கு பொரி அரிசி அல்லது சிறிது வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கொள்ளலாம்

* போளி செய்யும் போது, பிசைந்த மைதா மாவை அப்பளம் போல் இட்டு, அதனுள் வெல்லம், தேங்காய் கலந்த பூரணத்தை நிரப்பி, மீண்டும் மூடும் போது, அதிகப்படியான மாவை நீக்கிவிட்டால், போளி மிருதுவாக இருக்கும்

* வற்றல் குழம்பில் ஒன்றிரண்டு மேஜைக்கரண்டி அளவு புளிக்காய்ச்சலை எடுத்து கலந்து விட்டால், சுவையும், மணமும் நிறைந்த வற்றல் குழம்பு தயார்

* சப்பாத்தி மாவோடு கொஞ்சம் உப்பு, மஞ்சள் பொடி, காரப்பொடி, பெருங்காயத்துாள், சீரகம் மற்றும் கறிவேப்பிலை கலந்து சுட்டால், சைடிஷ் இல்லாத சப்பாத்தி தயார்

* கொண்டைக்கடலையை ஊற வைத்து, அவித்தால், சில சமயம் ஒருவிதமான வாடை வரும். அதற்கு, கொண்டைக்கடலையை நன்றாக கழுவி ஊற வைத்த பின், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என்று இரண்டு மூன்று முறை மறுபடியும் கழுவி, தண்ணீரை மாற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us