
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதிமதுரத்தை எருமைப்பால் விட்டு மைபோல் அரைத்து, மீண்டும் எருமைப் பாலில் குழைத்துத் தலையில் பூசி, சிறிது நேரம் கழித்துக் குளித்தால், வழுக்கைத் தலையில் முடி முளைத்து, அடர்த்தியாக வளரும். தலையிலுள்ள பொடுகும் உதிர்ந்துவிடும்
* உடல் அலுப்பு நீங்க, இரண்டு தேக்கரண்டி மிளகை நெய்யில் வறுத்துப் பொடித்து, வெல்லம், நெய் சேர்த்து, சிறு உருண்டைகளாக்கி, அவ்வப்போது சாப்பிட, சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி கிடைக்கும்
-* நிலவேம்பு இலை மூன்றும், ஒரு மிளகும் சேர்த்து தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்-.

