sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நம்மிடமே இருக்கு மருந்து: பூண்டு!

/

நம்மிடமே இருக்கு மருந்து: பூண்டு!

நம்மிடமே இருக்கு மருந்து: பூண்டு!

நம்மிடமே இருக்கு மருந்து: பூண்டு!


PUBLISHED ON : ஜன 18, 2026

Google News

PUBLISHED ON : ஜன 18, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பூண்டு ஆன்ஜியோடென்சின் ஐஐ எனும் ஹார்மோன் உற்பத்தியை தடுக்கும் மற்றும் ரத்த நாளங்களை; சீராக்கி ரத்த ஓட்டத்துக்கு உதவும்.

* இதை பச்சையாக சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை சரி செய்யலாம்

* ஆறு பூண்டை வறுத்து சாப்பிடுவதால், பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. ஆறு வறுத்த பூண்டை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்

* இரண்டு முதல் நான்கு மணி நேரத்தில் பூண்டு உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, உடல் நலனை பாதுகாக்கும்

* நான்கு முதல் ஆறு மணி நேரத்தில் உடலின் மெட்டபாலிசம் துாண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும். மேலும், உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்

* ஆறு முதல் ஏழு மணி நேரத்தில் பூண்டில் உள்ள ஆன்டிபாக்டீரியா, ரத்த நாளங்களில் நுழைந்து, ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராட ஆரம்பிக்கும்

* ஏழு முதல் பத்து மணி நேரத்தில், பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு, உடலுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை உண்டாக்கும்

* பத்து முதல் 24 மணி நேரத்தில் பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்து, இதய நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். மேலும், கொலஸ்ட்ரால் அளவுகளை சீராக்கும். தமனிகளை சுத்தம் செய்யும். ரத்த அழுத்தத்தை சீராக்கும். எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும். உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் மற்றும் உடலின் சோர்வை போக்கி, புத்துணர்ச்சியை கொடுக்கும்.

* நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இயற்கை அளித்த வரப்பிரசாதங்களில் ஒன்று பூண்டு. பூண்டை சமையலில் சேர்த்தும், பச்சையாகவும் சாப்பிடுவோம்.






      Dinamalar
      Follow us