sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சவுடு மண்ணில் விளையும் இலங்கை பலாப்பழம்

/

சவுடு மண்ணில் விளையும் இலங்கை பலாப்பழம்

சவுடு மண்ணில் விளையும் இலங்கை பலாப்பழம்

சவுடு மண்ணில் விளையும் இலங்கை பலாப்பழம்


PUBLISHED ON : செப் 03, 2025

Google News

PUBLISHED ON : செப் 03, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சவுடு மண்ணில் விளையும் இலங்கை பலாப்பழம் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூ.இளையராஜா கூறியதாவது:

மணல் கலந்த சவுடு மண்ணில், மா, பலா, தென்னை, சவுக்கு உள்ளிட்ட பல விதமான பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், இலங்கை நாட்டில் விளையும் பலா மரங்களை நம்மூர் சவுடு மண்ணில் நட்டு பராமரித்து வருகிறேன்.

இந்த மண்ணுக்கு பலா மரம் நன்றாக வளர்கிறது. நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு, இயற்கை உயிர் உரங்களை தெளிக்க வேண்டும். அதற்கேற்ப, நீர் நிர்வாகத்தையும் கையாள வேண்டும்.

குறிப்பாக, பலாப்பழம் சீசன் முடிந்த பின்னும், மகசூல் கொடுக்கிறது. சீசன் இல்லாத நேரங்களில் பலாப்பழங்களுக்கு, கூடுதல் விலை கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: பூ.இளையராஜா,

97515 64333.






      Dinamalar
      Follow us