தென்காசி ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்தது என்ன? | Tenkasi | Orphanage
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இங்கு 11 பேர் தங்கி இருந்தனர். நேற்று இரவு ரசம், முட்டைகோஸ் பொரியல் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் அனைவருக்கும் உடல் உபாதை ஏற்பட்டது. வயிற்று வலி, வாந்தி, வயிற்று போக்கால் துடித்து போனார்கள்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தென்காசி ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்தது என்ன? | Tenkasi | Orphanage
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இங்கு 11 பேர் தங்கி இருந்தனர். நேற்று இரவு ரசம், முட்டைகோஸ் பொரியல் சாப்பிட்டனர். சாப
ஜூன் 12, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















