போதை கண்டறியும் கருவியை உடைத்து அலப்பறை | Traffic Police Attacked
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி - கோவில்பத்து புறவழிச் சாலை சந்திப்பில் டிராபிக் போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த தற்காலிக அரசு பணியாளர் மங்களதாசனை நிறுத்தி எஸ்எஸ்ஐ செந்தில் தம்பி என்ன குடிச்சிருக்கியா, என கேட்டு போதை கண்டறியும் கருவியை வைத்து
மேலும் வீடியோக்கள்
Advertisement
போதை கண்டறியும் கருவியை உடைத்து அலப்பறை | Traffic Police Attacked
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி - கோவில்பத்து புறவழிச் சாலை சந்திப்பில் டிராபிக் போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த தற்கா
அக் 21, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















