PUBLISHED ON : பிப் 23, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. நம் நாட்டிற்கென ஒரு சொந்த அரசமைப்பு வேண்டும் என முதன்முதலில் கூறியவர்?
______________
2. உங்கள் அடிப்படை உரிமை பாதிக்கப்படும் போது நீங்கள் உச்ச நீதிமன்றத்தை நாட அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு எது?
______________
3. தினமும் பள்ளிகளில் நாம் எடுக்கும் தேசிய உறுதிமொழியை எழுதியவர்?
______________
4. இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதி முடிக்க எவ்வளவு காலம் ஆனது?
______________
5. இந்தியாவின் தேசிய இலச்சினை எங்கிருந்து எடுக்கப்பட்டது?
______________
விடைகள்:
1. எம்.என்.ராய்.
2. 32
3. பிதிமாரி வேங்கட சுப்பாராவ்
4. 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாள்கள்
5. உத்திரப்பிரதேசத்தின் சாரநாத்தில் உள்ள அசோகத் தூண்

