ADDED : ஜன 05, 2024 11:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்க்கண்ட குணமுடையவர்கள் வருந்தி திருந்திக் கொண்டால் பரலோகத்தில் இவர்களுக்கான வாசல் திறந்தே இருக்கும்.
* சக மனிதர்களை வெறுப்பவர்.
* பேராசை கொண்டவர்.
* ஏழைகளுக்கு துன்பம் கொடுப்பவர்.
* பிறரின் புகழ், பெயர், பதவியை தட்டிப்பறிப்பவர்.
* நல்ல விஷயங்களை செய்யாதவர்.
* குடும்ப கடமையை செய்யத்தவறியவர்.
* பிறரை தவறாக நினைப்பவர்.
* பொறாமை, வெறுப்பு, பாவச்செயல் சிந்தையுடையவர்.
* தற்பெருமை பேசுபவர்.
* நேர்மை இல்லாதவர்.