
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குழந்தைகள் அனைவரும் தனித்திறன் படைத்தவர்கள். ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையுடன் ஒப்பிடக்கூடாது. அவர்களுக்கு அடிப்படை குணங்களை கற்றுத்தந்தால் சமுதாயத்திற்கு பயன் உள்ளவர்களாக மாறுவார்கள்.
வீட்டிலிருந்து தொடங்கும் ஒழுக்கம் வெளியிலும் தொடரும். எனவே பின்வரும் விஷயங்களை கற்றுக்கொடுங்கள்.
* சூரியன் உதிக்கும் முன் கண் விழித்தல்
* காலைக்கடனை ஒழுங்காக செய்து முடித்தல்.
* சரியான நேரத்திற்கு அளவாக உண்ணுதல்.
* ஆடையை சுத்தமாக அணிந்து கொள்ளுதல்.
* நேரம் தவறாமையை கடைபிடிக்க கற்றுத்தருதல்.
* அனைவரிடமும் விட்டுக்கொடுத்து செல்லுதல்.
* பெரியவர்கள், ஆசிரியர்களை மதித்தல்.
இவைகளை செய்தாலே போதும்.