sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

மாறியது மனம்

/

மாறியது மனம்

மாறியது மனம்

மாறியது மனம்


ADDED : பிப் 13, 2025 11:59 AM

Google News

ADDED : பிப் 13, 2025 11:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெர்மனியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் ஷ்வைட்ஸர். இசைக்கலைஞர், மதபோதகர், மருத்துவர், என பன்முகம் கொண்ட இவரை ஆண்டவரின் வடிவமாக கருதினர். சிறுவயதில் ஒருநாள் குதிரை மீது சவாரி சென்றார். நண்பர்களின் மத்தியில் திறமையை காட்டுவதற்காக குதிரையை சாட்டையால் அடிக்க, அது அசுர வேகத்தில் ஓடியது. ஆல்பர்ட் இறங்கியதும் குதிரை சோர்ந்து விழுந்தது.

அதைக் கண்டு வேதனைப்பட்டார். மற்றொரு சந்தர்ப்பத்தில் குதிரை வண்டியில் இவர் சென்ற போது, ​​நாய் ஒன்று குதிரையின் மீது பாய்ந்தது. அதை தடுக்க எண்ணி சவுக்கால் நாயை அடிக்க முயன்றார். தவறுதலாக குதிரையின் கண்ணில் பட்டதால் ரத்தம் கொட்டியது. இந்த நிகழ்வுகளுக்குப் பின் இரக்கம் மிக்கவராக மாறினார். இனி எந்த உயிருக்கும் தீங்கு செய்வதில்லை என சிறுவயதிலேயே முடிவு செய்தார்.






      Dinamalar
      Follow us